Saturday, May 5, 2012

கவலை

கவலை -
சுண்ணக் கோல் வயதில்
நொடியில் கரைந்து,
எழுதுகோல் வயதில்
அலைகளாக எழுந்து, மடிந்து,
மைக் கோல் வயதில் மட்டும்
மலையாக உறைந்திட்டது
ஏனோ....
விடை அறியாமல்
குழந்தைப் பருவம்
திரும்பத் துடிக்கும் மனது

 

published at nilacharal:http://www.nilacharal.com/ocms/log/01231208.asp

No comments: