Monday, November 8, 2010

தொல்லையில்லா தொலைவு


தமிழில் என் முதல் கவிதை....

தொலைபேசி கிணுகிணுத்தது

தொலைவு மறைந்தது

அலைபேசி அழைத்தது


அமுதகானம் இசைத்தது

தொலைதூரம் தொலைந்தது

தொலைதொடர்பு சாதனங்களால்

எனினும் அருகிலிருக்கும்

மனிதன் கேட்கவில்லை

என் உள்ளத்தின் கதறல்களை