Sunday, October 2, 2011

கலை

சத்தமின்றி  ரத்தமின்றி
பிரசவிக்கும் குழந்தை

வெவ்வேறு கலைகளாக

நம் முன்னால்

*

உவகையுடன்

கலைஞன்

மறைந்துள்ளான்

கலைகளுக்கு  பின்னால்

*

என்ன அதிசயம்

கலைஞனே கலையாக

மாறிவிட்டானோ ?

கலைஞன் அழிந்தாலும்

கலை அழியுமோ ?

No comments: