Her poems... Her books...Her world and much more...
கவிஞன் ஆனேன்
சிந்தனையை விற்றதால்
பணக்காரன் ஆனேன்
சிந்திக்க மறந்ததால்
பைத்தியம் ஆனேன்
இன்று ....
சிந்தனை தூண்டும்
கவிதை எழுத நினைத்து
சிந்தனை தொலைந்து
எதையோ எழுதுகிறேன்
தண்ணீரில்
Post a Comment
4 comments:
Post a Comment