Saturday, July 7, 2012

சிந்தனை

சிந்தித்ததில்

கவிஞன் ஆனேன்


சிந்தனையை விற்றதால்


பணக்காரன் ஆனேன்


சிந்திக்க மறந்ததால்


பைத்தியம் ஆனேன்


இன்று ....


சிந்தனை தூண்டும்


கவிதை எழுத நினைத்து


சிந்தனை தொலைந்து


எதையோ எழுதுகிறேன்


தண்ணீரில்


ஷாலினி சாமுவேல்