Wednesday, November 10, 2010

உற்ற நண்பன்




இனிய மாலை பொழுது

சோர்ந்த மனதுடன் நான்

நண்பனின் முகம்

அளவளாவு திரையில்

என் முகம் மலர்கிறது

என் துக்கங்கள் மறைந்தது

பகிர்ந்து கொள்ள உற்ற

நண்பன் கிடைத்ததால்



 

No comments: