Thursday, January 10, 2013

கூட்டு குடும்பம்

 

வெவ்வேறு மதம் -வெவ்வேறு பாதை

ஆனால் செல்லும் இடமோ ஒன்று

வெவ்வேறு பெயர்கள் - வெவ்வேறு மொழிகள்

குறிபிடப்படும் நபர் ஒருவரே

எல்லா மதமும் அன்பை போதிக்கிறது எனின்

எதற்காக வாக்குவாதம்? எதற்காக போர்கள் ?

நீங்கள் கூறுவது போல் இறைவன் பல எனின்

தனித்தனி  பூலோகம் அமைத்திருக்கலாமே

ஏன் கூட்டு  குடும்பமாக குழம்பி தவிக்க வேண்டும்

No comments: