வெவ்வேறு மதம் -வெவ்வேறு பாதை
ஆனால் செல்லும் இடமோ ஒன்று
வெவ்வேறு பெயர்கள் - வெவ்வேறு மொழிகள்
குறிபிடப்படும் நபர் ஒருவரே
எல்லா மதமும் அன்பை போதிக்கிறது எனின்
எதற்காக வாக்குவாதம்? எதற்காக போர்கள் ?
நீங்கள் கூறுவது போல் இறைவன் பல எனின்
தனித்தனி பூலோகம் அமைத்திருக்கலாமே
ஏன் கூட்டு குடும்பமாக குழம்பி தவிக்க வேண்டும்
No comments:
Post a Comment