A TRIAL... DONT GET SCARED :) NEED YOUR SUGGESTIONS
என் நெஞ்சத்து நேசம்
சேர்த்தேன் உனக்காக
அது கரைந்திடாமல்
காப்பேன் எனக்காக
பனி விழும் மாலையில்
உன்னில் மயங்கினேன்
உன் கூந்தல்...
கலைத்து விளையாடும்
தென்றலுடன்
போர் தொடுப்பேன் , உனக்காக
என் நெஞ்சத்து நேசம்
சேர்த்தேன் உனக்காக
அது கரைந்திடாமல்
காப்பேன் எனக்காக
கொஞ்சும் மழலை மனம்
என் நேசம் திருட
என் கவி பாடும் கண்கள்,
தேடி சோர்ந்தன, உனக்காக
என் நெஞ்சத்து நேசம்
சேர்த்தேன் உனக்காக
அது கரைந்திடாமல்
காப்பேன் எனக்காக
கொஞ்சும் உன் பார்வையில்
கண்டேன் நம் காதலை,
வாழ்வை மெருகேற்றி
ஒளி விட செய்திடு என
தந்தேன் உனக்காக
என் நெஞ்சத்து நேசம்
சேர்த்தேன் உனக்காக
அது கரையாமல்
மறைத்தேன் எனக்காக
---Shalini Samuel
1 comment:
Lovely :)
Post a Comment